திருவண்ணாமலை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
குடிநீர் தொட்டி சேதம்
காம்பட்டு, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா காம்பட்டு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்கள் சேதம் அடைந்துள்ளன. அந்தத் தொட்டியில் குடிநீர் ஏற்றும்போது நிரம்பி வெகுநேரம் வழிந்து தண்ணீர் வீணாகிறது. இதுபற்றி ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தினமும் தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். சேதமான குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.
-பொதுமக்கள், காம்பட்டு.





