திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சரியாக குடிநீர் வினியோகம் செய்யாததால் அவதி
ரெட்டியூர், வாணியம்பாடி
தெரிவித்தவர்: முத்து
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா 102:ரெட்டியூர் ஊராட்சி ராணிப்பேட்டை கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காரணம் கேட்டால் ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் குழாயில் உடைப்போ அல்லது ஓட்டையோ விழுந்து தண்ணீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு வருவதில்லை எனப் பதில் கூறுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்துக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய முன்வர வேண்டும்.
-முத்து, ரெட்டியூர்.




