திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளத்தை சீரமைக்க வேண்டும்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: Mr.Ramasamy
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தென்கரும்பலூர். அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே பெரிய குளம் ஒன்று உள்ளது. அந்தக் குளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது குளத்தை சரியான முறையில் பராமரிக்காததால் குளம் முழுவதும் மாசு அடைந்துள்ளது. சுற்றுச் சுவர்கள் இடிந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு குளத்தை சீரமைக்க வேண்டும்.
-சிவக்குமார், தென்கரும்பலூர்.