திருவண்ணாமலை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
கால்வாயை தூர்வாரி ஏரியில் தண்ணீர் நிரப்ப வேண்டும்
தலையாம்பள்ளம், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM 
சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 40 ஏரிகளில் தேக்கி வைக்கப்படுகிறது. அதில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தலையாம்பள்ளம் ஏரியும் ஒன்றாகும். அந்த ஏரி சுமார் 80 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. சமீபத்தில் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக ஏரியில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் ஏரிக்கு தண்ணீா் செல்லும் கால்வாயை பொதுப்பணி துறை அதிகாரிகள் முறையாக தூர்வார வில்லை. எனவே அதிகாரிகள் ஏரியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, தலையாம்பள்ளம்.





