Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருவண்ணாமலை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆரணி
  • செங்கம்
  • செய்யாறு
  • கலசப்பாக்கம்
  • ‎கீழ்பெண்ணாத்தூர்
  • போளூர்
  • திருவண்ணாமலை
  • வந்தவாசி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்
2 Feb 2025 12:44 PM GMT
ஆரணி
#53417

மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்

தண்ணீர்
தச்சூர், ஆரணி
தெரிவித்தவர்: SHEWAK C

ஆரணியை அடுத்த தச்சூர் பகுதியில் ஓடும் கமண்டல நாகநதியில் மணல் கொள்ளை நடக்கிறது. அதை போலீசார் கண்டு கொள்வது இல்லை. ஆற்றில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. தற்போது கோடைக்காலம் வந்து விட்டது. எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் கமண்டல நாகநதியில் மணல் எடுப்பதை வருவாய்த்துறையினரும், போலீசாரும் தடுக்க வேண்டும்.

-சேவாக், தச்சூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick