திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்
தச்சூர், ஆரணி
தெரிவித்தவர்: SHEWAK C
ஆரணியை அடுத்த தச்சூர் பகுதியில் ஓடும் கமண்டல நாகநதியில் மணல் கொள்ளை நடக்கிறது. அதை போலீசார் கண்டு கொள்வது இல்லை. ஆற்றில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. தற்போது கோடைக்காலம் வந்து விட்டது. எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் கமண்டல நாகநதியில் மணல் எடுப்பதை வருவாய்த்துறையினரும், போலீசாரும் தடுக்க வேண்டும்.
-சேவாக், தச்சூர்.