திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுது
மெய்யூர், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாணாபுரம் அருகே உள்ள மெய்யூரில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி சிறு மின்விசை தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்தத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. அதை இன்னும் சீரமைக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
சிவா, மெய்யூர்