திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளம்போல் தேங்கும் மழைநீர்
வாணியம்பாடி ரயில்வே மேம்பாலம், வாணியம்பாடி
தெரிவித்தவர்: கண்ணதாசன்
வாணியம்பாடி பஸ் நிலைய பின்பக்கம் ரெயில் நிலையம் உள்ளது. அங்கு செல்ல ரெயில்வே நடைமேம்பாலம் உள்ளது. அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். நடை மேம்பாலம் அருகே சாலையில் குளம்போல் மழைநீர் தேங்குகிறது. அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். அருகில் நகராட்சி ஆணையர் அலுவலகம்,கோட்டாட்சியர் அலுவலகம் இருந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-கண்ணதாசன், வாணியம்பாடி.