திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க வேண்டும்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களின் வாகனங்களை அம்மணி அம்மன் கோபுரம் அருகிலும், திருமஞ்சன கோபுரம் அருகிலும் நிறுத்திவிட்டு கோவிலுக்குள் செல்கின்றனர். இவ்வாறு வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் குடிநீருக்காக சில சமயங்களில் அவதி அடைகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு கோவிலுக்கு வெளிப்புறத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்துத் தர வேண்டும்.
லிங்கம், திருவண்ணாமலை.