திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கியிருக்கும் மழை நீரால் நோயாளிகள் அவதி
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலையை அடுத்த மங்கலத்தில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் வெளியேற முடியாமல் அங்கு தேங்கி காணப்படுகிறது. இதனால் அங்கு கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோயால் சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் மக்களுக்கு தேங்கி கிடக்கும் மழை நீரால் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற வேண்டும்.
வெங்கடாசலம், திருவண்ணாமலை.