கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீர் பிரச்சினை
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஓசூர் மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ. காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் 10-15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குறிப்பாக 3-வது கிராஸ் பகுதிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் குறுகிய நேரத்திற்குள்ளாகவே நின்றுவிடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீரை பணம் கொடுத்து டிராக்டர் மூலம் வாங்கி பயன்படுத்தும் அவலநிலை இருந்து வருகிறது. தண்ணீர் பிரச்சினையால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் சீராகவும், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு இருமுறையாவது தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




