கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்
வாணாபுரம்., இரிஷிவந்தியம்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
மணலூர்பேட்ட- கடுவனூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வாணாபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. தற்போது சுட்டெரித்து வரும் வெயிலால் குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் மக்கள் காசுகொடுத்து தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, வாணாபுரம் ஊராட்சிக்கும் கூட்டுக்குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




