தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தப்படுமா?
பழைய காயல், ஸ்ரீவைகுண்டம்
தெரிவித்தவர்: ராஜா
தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் அருகே உள்ள அகரம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக கட்டப்பட்ட தொட்டி சுத்திகரிக்கப்படாமல் மிகவும் அசுத்தமாக உள்ளது. இதனால் அங்கிருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் கழிவுநீர் போன்று வருகிறது. எனவே குடிநீர் தொட்டியை முறையாக சுத்தம் செய்து தூய்மையான குடிநீரை வினியோகம் செய்யுமாறு வேண்டுகிறேன்.




