கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வார வேண்டிய குட்டை
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: சீனிவாசராவ்
ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் நுகர்வோர் வாணிப கழகம் வட்ட கிடங்கு அருகிலுள்ள நரிபால் குட்டை புதர்கள் மண்டி கிடக்கிறது. பொதுமக்களும் குப்பைகளை ஏரிக்கரையில் கொட்டி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், எதிரில் இயங்கும் ஐ.டி.ஐ., அரசு கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையின் இருபுறங்களிலும் பஸ் நிறுத்தம் உள்ளதால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஓசூர் மாநகராட்சி நரிபால் குட்டை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.




