சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
வளையனேந்தல், சிவகங்கை
தெரிவித்தவர்: திருமாறன்
சிவகங்கை மாவட்டம் தெற்கு கீரனூர் ஊராட்சி வளையனேந்தல் கிராம பகுதியில் ஜல்ஜீவன் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. கடந்த சில வாரங்களாக இப்பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதானல் பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிறுத்தப்பட்ட குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்க வேண்டும்.




