விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் குடிநீர்
ராஜபாளையம், இராஜபாளையம்
தெரிவித்தவர்: மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா முகவூர் அசையாமணி சாலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சாலை தோண்டப்பட்டு சரிசெய்யப்பட்டது. ஆனால் பல நாட்கள் ஆகியும் தற்போது வரை சாலை மூடப்படாததால் தற்போது மீண்டும் அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த பள்ளம் முழுவதும் தண்ணீர் தேங்கி கிடப்பதுடன் சாலையிலும் வழிந்தோடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குடிநீர் விணாகாமல் தடுக்கவும், சாலையை சீரமைத்து தரவும் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?




