விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதாரமற்ற குடிநீர்
ஸ்ரீவில்லிபுத்தூர், திருவில்லிபுத்தூர்
தெரிவித்தவர்: கி.பெரியசாமி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் கீழப்பொட்டல்பட்டியில் கடந்த சில நாட்களாகவே குடிநீரில் கழிவுநீர் கலந்து சுகாதாரமற்ற முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இதனை பயன்படுத்த முடியாமல் அவதியடைவதுடன் வெளியே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும் இதனால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயமும் அதிகளவில் உள்ளதால் அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?




