சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீரின்றி பயணிகள் அவதி
காரைக்குடி, காரைக்குடி
தெரிவித்தவர்: தினேஷ்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் குறிப்பாக கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் தண்ணீரின்றி அவதியடைகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு தேவையான குடிநீர் அமைத்துதர வேண்டும்.




