சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வருமா?
ஒரசூர், காரைக்குடி
தெரிவித்தவர்: அரவிந்தகுமார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்தூர் பஞ்சாயத்து ஒரசூர் கிராமத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சோதனை செய்தபோது அதில் நீர்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே நீர்கசிவை சரிசெய்து தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





