விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் வசதி வேண்டும்
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: பொன்னுச்சாமி
விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டு அருகே மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டி சேதம் அடைந்து குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள் குடிநீர் வசதி இன்றி மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?