கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் தேங்கும் மழைநீர்
தளி, தளி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா நாட்றம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏத்தகிணறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் சாலையில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. 30-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள், பெரியவர்கள் இந்த சாலையை தினமும் பயன்படுத்துகின்றனர். அந்த தேங்கிய தண்ணீர் வடிவதற்கு 20 முதல் 25 நாட்கள் ஆகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக இதே நிலைமை நீடிக்கின்றது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பரமசிவம், ஏத்தகிணறு.