சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வருமா?
ஆந்தகுடி, காரைக்குடி
தெரிவித்தவர்: அரவிந்த்குமார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஆந்தகுடி உரசூர் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கிணறு தற்போதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.