விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
ராஜபாளையம், இராஜபாளையம்
தெரிவித்தவர்: மதுமிதா
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி வளாகத்தில் குடிநீர் வசதி இல்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி மிகவும் அவதியடைகின்றனர். எனவே தற்போது வாட்டி வதைக்கும் வெயிலை கருத்தில் கொண்டு ஆஸ்பத்திரியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.