மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாக்கடை கலந்த குடிநீர்
தென்றல் நகர், மதுரை மத்தி
தெரிவித்தவர்: கண்ணன்
மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு தென்றல் நகர் தெருவில் நல்ல தண்ணீர் குழாயில் கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்த தண்ணீர் வருகின்றது. இந்த தண்ணீர் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டையும் எற்படுத்துகின்றது. மேலும் இந்த தண்ணீரை குடிப்பதால் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுத்தமான குடிநீரை வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.