தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
வெள்ளானைக்கோட்டை, வாசுதேவநல்லூர்
தெரிவித்தவர்: பெருமாள்
வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டையில் இருந்து தாருகாபுரம் வழியாக சங்கரன்கோவில் செல்லும் சாலையில் 2 இடங்களில் தாமிரபரணி குடிநீர் குழாய் வால்வு தொட்டிகளின் கான்கிரீட் மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அப்பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.