சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி
இந்திராநகர், சிவகங்கை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி கல்லல் கிராமத்தில் இந்திரா நகர் , ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.