12 May 2024 2:54 PM GMT
#46641
சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி
காரியாபட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யூனியன் நாகம்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.