Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • ஏரி மதகு ஆக்கிரமிப்பு
8 Aug 2022 11:00 AM GMT
#6929

ஏரி மதகு ஆக்கிரமிப்பு

ஏரி மதகு ஆக்கிரமிப்பு
X
தண்ணீர்
விண்ணுவாம்பட்டு
தெரிவித்தவர்: அ.ஏழுமலை

ஏரி மதகு ஆக்கிரமிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா விண்ணுவாம்பட்டு கிராமத்தில் ஏரி உள்ளது. அந்த ஏரியின் மதகு கால்வாய் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரியில் தண்ணீர் இருந்தும் திறக்க வழியில்லை. மேலும் ஏரி கோடி உடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அ.ஏழுமலை, விண்ணுவாம்பட்டு

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick