திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான ஆழ்துளை கிணறு
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் மீனவர் தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டது. இந்த ஆழ்துளை கிணறு மூடாமல் அப்படியே இருப்பதால் குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறக்க நேரிடும் அபாயம் உள்ளது. உடனே நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு நடவடிக்கை எடுத்து அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும்.
-கந்தன், வந்தவாசி.