திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
பிருதூர், வந்தவாசி
தெரிவித்தவர்: எஸ்.சுரேஷ், சமூக ஆர்வலர்
வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராம மக்களுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது. அது, பல ஆண்டுகளாக பழுதடைந்து கீழே விழும் அபாயம் நிலையில் உள்ளது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய குடிநீர் தொட்டியை கட்டித்தர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சுரேஷ், சமூக ஆர்வலர், வந்தவாசி.





