திருவண்ணாமலை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM 
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குழாய் உள்ள வெளி பகுதி சுத்தமின்றி அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் பெரும்பாலான பயணிகள் காசு கொடுத்து கடையில் வாட்டர் கேன் வாங்கி தண்ணீர் குடிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டியை தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, திருவண்ணாமலை.




