மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் திருட்டு தடுக்கப்படுமா?
மதுரை கிழக்கு, மதுரை கிழக்கு
தெரிவித்தவர்: அன்புமணி
மதுரை மாநகராட்சி 30 - வது வார்டு மதிச்சியம் முத்து தெரு பகுதியில் சிலர் தொடர்ந்து மின்மோட்டார் மூலம் குடிதண்ணீரை உறிஞ்சி எடுத்து வருகின்றனர். இதனால் தெருவில் உள்ள குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. குடிதண்ணீர் பிரச்சினையால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே குடிநீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.