கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய ஏரி
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகிறது. இந்த ஏரியின் நீர் வழி பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஏரிக்கு நீர் வரத்து இல்லை. கடந்து 10 ஆண்டுகளாக ஏரி வறண்டு கிடக்கிறது. மேலும் அந்த சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் தட்டுபாடும் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அர்ஜூன், ஓசூர், கிருஷ்ணகிரி.




