விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி நிற்கும் தண்ணீரால் விபத்து அபாயம்
பழம்பூண்டி, விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி எதிரே பொது குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த குழாயில் இருந்து பொதுமக்கள் குடிநீர் பிடித்து செல்கின்றனர். அதில் இருந்து வீணாகி வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள வாய்க்காலில் வடியாமல், சாலையிலேயே தேங்கி நிற்கிறது. நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்குவதால் பாசி படர்ந்து உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க தண்ணீரை வடிகாலில் மாற்றி விட வேண்டும்.