விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாசடைந்து வரும் நீா்
பி.ராமச்சந்திரபுரம், விருதுநகர்
தெரிவித்தவர்: பொன்னுச்சாமி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கன்னார்பட்டிகாலனி பி.ராமச்சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியின் மையப்பகுதியில் பழமை வாய்ந்த கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரே இப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது கிணறு குப்பைகள் சூழ்ந்து தண்ணீர் மாசடைந்து வருகிறது. மேலும் கிணற்றின் ஆபத்தை அறியாமல் சிறுவர்கள் அதன் அருகில் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே கிணற்றை சுத்தப்படுத்தி வலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.