விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீர் வசதி வேண்டும்
செட்டியார்பட்டி, விருதுநகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி 9-வது வார்டு பாலவிநாயகர் கோவில் தெரு, பூமாரியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள சின்டெக்ஸ் தொட்டியிலிருந்து நான்கு தெருக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் உள்ள மோட்டார் அடிக்கடி பழுதாவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் போர்வெல் அமைத்து தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.