சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்புச்சுவர் வேண்டும்
காஞ்சிரங்குளம், சிவகங்கை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா காஞ்சிரங்குளம் கிராமத்தில் கருப்புச்சாமி கோவில் அருகில் உள்ள மடையில் சுமார் 150 அடி நீளத்திற்கு வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் இருபுறங்களிலும் சுமார் ஆறு அடி உயரத்திற்கு மேடாக உள்ளது. இதனால் இரு புறங்களிலிருந்து மண் சரிந்து வாய்க்கால் மூடிவிடுகிறது. இதனால் தண்ணீர் தடைபடுகிறது. எனவே வாய்க்காலின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும்.