தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தேவை
சங்கிவிளை, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: முருகானந்தம்
திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு சங்கிவிளை பகுதியில் திருச்செந்தூர்-பரமன்குறிச்சி சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தன. அதை சரிசெய்யாமல் விட்டுவிட்டனர். இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?