விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்பணை வேண்டும்
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: திருப்பதிராஜன்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகர் பகுதி குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் குப்பைகள், தெருவோரங்களில் அள்ளப்படும் குப்பைகள் ஆகியவற்றை அங்குள்ள கவுசிகா நதியில் கொட்டுகிறார்கள். மேலும் மழைபெய்தால் நீரை தேக்க இந்த ஆற்றில் தடுப்பணை வசதி கிடையாது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து தடுப்பணை கட்ட வேண்டும்.




