மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
செய்தி எதிரொலி
சோழவந்தான், மதுரை
தெரிவித்தவர்: சர்வேஷ்வரரூபன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை புதுத்தெரு மற்றும் கோவில்தெரு பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்த தெருக்களில் புதிதாக குழாய்கள் இனைப்பு கொடுத்ததால் பழைய குழாய்கள் பயனற்று போய் அவற்றிலும் குடிநீர் வருவதில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.