Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 July 2022 9:30 AM GMT
| ஆரணி
#3596

நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?போக்குவரத்து

ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் மாளிகையின் மேல் பகுதியில் நகராட்சி கடைகள் உள்ளன. வாடகை உயர்வால் கடையை வியாபாரிகள் காலி செய்து விட்டனர். காலியாக இருக்கும் கடைகளை பயன்படுத்தி சமூக விரோதிகள் பகல் இரவில் மதுபானம் குடிப்பது, சூதாடுவது எனச் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வளாகம் முழுவதும் குப்பைகளாக கிடக்கின்றன. நகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 9:26 AM GMT
| ஆரணி
#3594

போக்குவரத்துக்கு இடையூறான வண்டிகள்

போக்குவரத்துக்கு இடையூறான வண்டிகள்போக்குவரத்து

ஆரணி தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள் ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. நீண்ட நாட்கள் ஆகியும் அந்த வண்டிகளை அப்புறப்படுத்தமால் வைத்துள்ளனர். அதில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 9:14 AM GMT
| திருவண்ணாமலை
#3593

பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்

பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியம் பாவுப்பட்டு கிராமத்தில் துணைச் சுகாதார நிலையம் உள்ளது. அதில் டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே, சுகாதார நிலையத்துக்கு டாக்டர்களும், நர்சுகளும் வருவதில்லை. இதனால் சுகாதார நிலையம் பூட்டியே கிடைக்கிறது. பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 9:04 AM GMT
| வேலூர்
#3592

சாலை அமைக்க வேண்டும்

சாலை அமைக்க வேண்டும்சாலை

வேலூர் சத்துவாச்சாரி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் சாலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு கிடப்பில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 8:49 AM GMT
| இராணிப்பேட்டை
#3590

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும

மற்றவை

வாலாஜாவில் சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. சாலையோர நடைபாதையை வியாபாரிகள் பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலையின் அகலம் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 7:53 AM GMT
| பத்மனாபபுரம்
#3589

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவைபோக்குவரத்து

நடவடிக்கை தேவை திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அழகியமண்டபம் சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வந்து பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றனர். ஆனால், இந்த நிழற்குடையின் படிக்கட்டுகள் சேதமடைந்தும், சாலைக்கும் நிழற்குடைக்கும் இடைப்பட்ட பகுதியில் கரடு முரடான பெரிய கற்களும் கிடக்கின்றன. இதனால், பஸ் வந்தவுடன் வேகமாக வரும் பயணிகள் கற்களால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 3:20 PM GMT
| பெங்களூரு
#3530

புதர் மண்டி கிடக்கும் நடைபாதை

புதர் மண்டி கிடக்கும் நடைபாதைமற்றவை

பெங்களூரு ஒகலிபுரத்தில் இருந்து மாகடி ரோடு செல்லும் சாலையில் ஒரு சிக்னல் உள்ளது. அந்த சிக்னல் அருகே உள்ள நடைபாதையில் புதர் மண்டி கிடக்கிறது. அந்த புதருக்குள் விஷ ஜந்துக்களும் கிடக்கிறது. இரவில் நடைபாதையில் நடந்து செல்பவர்களை விஷ ஜந்துக்கள் கடிக்கும் நிலையும் உள்ளது. இதனால் நடைபாதையில் மண்டி கிடக்கும் புதரை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 3:20 PM GMT
| பெங்களூரு
#3529

சாலையோரம் குவிக்கப்பட்ட சாக்கடை கழிவுகள்

சாலையோரம் குவிக்கப்பட்ட சாக்கடை கழிவுகள்சாலை

பெங்களூரு மாரத்தஹள்ளி எஸ்.ஜே.ஆர். பல் மருத்துவ கல்லூரி சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்கடை கழிவுகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது சாக்கடை கழிவுகள் அள்ளப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டன. அதன்பின்னர் அந்த கழிவுகளை அகற்றவில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் துணியால் மூக்கை பிடித்து கொண்டு நடந்து செல்கின்றனர். அந்த சாக்கடை கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 3:20 PM GMT
| பெங்களூரு
#3528

நடைபாதையின் அவல நிலை

நடைபாதையின் அவல நிலைமற்றவை

பெங்களூரு அல்சூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே பஜார் உள்ளது. அந்த பஜாரில் இருந்து பழைய மெட்ராஸ் சாலைக்கு செல்லும் சாலையில் உள்ள நடைபாதை அவல நிலையில் உள்ளது. அதாவது அந்த நடைபாதையில் பீர்பாட்டில்கள் உடைக்கப்பட்டு கிடக்கிறது. அங்கு சிலர் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் அந்த நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 2:09 PM GMT
| நாமக்கல்
#3474

சமூக விரோத செயல்கள் தடுக்கப்படுமா ?

பூங்கா

நாமக்கல் பஸ்நிலையம் எதிரே நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நிழல் தரும் மரங்கள் அதிக அளவில் உள்ளதால் ஏராளமானோர் இங்கு வந்த செல்கின்றனர். காதல்ஜோடிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சில காதல்ஜோடிகள் அத்துமீறுவதால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. இதேபோல் மது அருந்துவோர்சிலர் குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. எனவே பூங்காவில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 2:07 PM GMT
| நாமக்கல்
#3471

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

நாமக்கல் புதுச்சத்திரம் அருகே எஸ்.நாட்டாமங்கலம் ஊராட்சி அண்ணா நகரில் இருந்து வையப்பமலை செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 12:30 PM GMT
| குன்னூர்
#3400

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் முகாமிட்டுள்ளன. இவை கோர்ட்டு மற்றும் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை துரத்தி கடிக்க வருவதுடன், சாலையின் குறுக்கே அடிக்கடி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick