Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Aug 2022 2:51 PM GMT
| ஜெயங்கொண்டம்
#6165

சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் வாய்க்கால்

கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வடுகபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமம் திருமானூர்-எழுநாச்சிபுரம் சாலையோரம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:51 PM GMT
| புதுக்கோட்டை
#6164

இடிந்து விழும் நிலையில் உள்ள அறை

இடிந்து விழும் நிலையில் உள்ள அறைமற்றவை

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு சாத்தம்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியின் மின்மோட்டார் இயக்கும் அறை சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள்,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:50 PM GMT
| ஜெயங்கொண்டம்
#6163

ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

மற்றவை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென ஆண்டிமடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் சுற்றுப்பகுதியில் இருந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் இந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:37 PM GMT
| அம்பத்தூர்
#6157

ஆபத்தான நிலையில் உள்ள கம்பம்

ஆபத்தான நிலையில் உள்ள கம்பம்மற்றவை

பசும்பொன் நகர் முதன் மெயின் ரோடு கள்ளிகுப்பம் அருகிலுள்ள கம்பம் விழுந்து விடும் நிலையில் இருக்கிறது. இது சாலையில் எப்பொழுது வேண்டுமானாலும் விழலாம். சாலை முழுவதும் கம்பிகள் தொங்குகின்றன. இங்க சாலையில் பயணிக்கும் பொழுது மிகவும் இடையூறாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:20 PM GMT
| அரவக்குறிச்சி
#6132

சிதிலமடைந்த மின்கம்பம்

சிதிலமடைந்த மின்கம்பம்மின்சாரம்

கரூர் மாவட்டம், நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள முத்தனூர் சுடுகாட்டுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே தார் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:14 PM GMT
| கிருஷ்ணராயபுரம்
#6125

நிழற்குடை இன்றி மக்கள் அவதி

நிழற்குடை இன்றி மக்கள் அவதிபோக்குவரத்து

கரூர் மாவட்டம், வெள்ளியணை பஸ் நிறுத்த பகுதியானது சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், கரூருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு செல்வோரும் காத்திருந்து பஸ் ஏறி செல்லக்கூடிய ஒரு பகுதியாகும். அகலப்படுத்தப்பட்ட சாலையில் இந்த பஸ் நிறுத்த பகுதியில் பாளையம், திண்டுக்கல், காணியாளம்பட்டி, தரகம்பட்டி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்ப்புறத்தில் கரூர் தாந்தோன்றிமலை செல்ல காத்திருக்கும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:10 PM GMT
| குளித்தலை
#6120

தடுப்பணை பணிகளை தொடங்க கோரிக்கை

தண்ணீர்

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர் வடக்கு கிராமம் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 750 கோடியில் புதிய கதவணை அமைக்க தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. தமிழக அரசு உடனடியாக குளித்தலை பகுதியில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:06 PM GMT
| கந்தர்வக்கோட்டை
#6119

இருள் சூழ்ந்த ரெயில்வே கேட்

மற்றவை

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் உள்ள கீரனூர்-புலியூர் ரெயில்வே கேட் பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து உள்ளதால் இந்த வழியாக செல்ல பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:03 PM GMT
| திருவெறும்பூர்
#6116

ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள்

கழிவுநீர்

திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதுடன், ஆற்றில் அதிக அளவில் ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் செல்ல பெரிதும் தடையாக உள்ளது. மேலும் ஆற்றில் இருபுறமும் கருவேல மரங்கள் முளைத்துள்ளதால் ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாமல் மழைபெய்யும்போது அருகில் உள்ள ஊர்களுக்குள் வெள்ளநீர்புக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:58 PM GMT
| முசிறி
#6115

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரண குழிகள்

சாலை

திருச்சி மாவட்டம், முசிறி பெரியார் காவிரி பாலம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து மணமேடு, சீனிவாசநல்லூர் வழியாக தொட்டியம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் சாலை ஆரம்பிக்கும் இடமான முசிறி பெரியார் பாலத்திலிருந்து மணமேடு வரை சுமார் 10-க்கும் மேற்பட்ட மரண குழிகள் உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணியர் வாகனங்களும், சரக்கு வாகனங்களும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, மைசூரு சென்று வருகின்றன. மேலும் இதில் உள்ளூர் இரு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:58 PM GMT
| திருவரங்கம்
#6114

அசுத்தமாகும் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை

அசுத்தமாகும் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறைகுப்பை

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறைக்கு வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் காவிரியில் புனித நீராடிய பிறகு தாங்கள் அணிந்திருந்த பழைய ஆடைகளையும், பரிகாரம் செய்ய வருபவர்கள் பரிகாரத்தில் பயன்படுத்திய பொருட்களையும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும் ஆங்காங்கே விட்டு செல்வதால் படித்துறை முழுவதும் தூய்மையின்றியும், சுகாதாரமின்றியும் காணப்படுகிறது. அங்கே சுற்றித்திரியும் நாய்கள் இதனை கவ்விக்கொண்டு வந்து சுற்றியுள்ள பல இடங்களை மேலும் அசுத்தமாக்கி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:57 PM GMT
| இலால்குடி
#6113

மயான கொட்டகை, சாலை வசதி வேண்டும்

மற்றவை

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, புள்ளம்பாடி கக்கன்காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடல்களை எரியூட்டவும், நல்லடக்கம் செய்யவும் சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதற்கு பாதை வசதி இல்லை. இதனால் மழைபெய்யும்போது இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கென மயான கொட்டகை அமைக்கப்படாமல் உள்ளதால் மழைநேரத்தில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட மிகவும் சிரமமாக உள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick