கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் சேவையை நீட்டிக்க வேண்டும்
தேங்காப்பட்டணம், கிள்ளியூர்
தெரிவித்தவர்: தாஹா
நாகர்கோவிலில் இருந்து கீழ்குளம் மற்றும் முள்ளூர்துறை வழித்தடத்தில் 7 ‘சி’, 5 ‘எம்’ அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது இந்த பஸ் கீழ்குளம் மற்றும் முள்ளூர்துறை வரை செல்கிறது. ஆனால், அந்த பகுதியில் இருந்து தேங்காப்பட்டணம் துறைமுகம் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், இப்பகுதியை சேர்ந்த பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவிகளும் சீரான பஸ்வசதியின்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி மேற்குறிப்பிட்ட வழித்தட பஸ்களை தேங்காப்பட்டணம் வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தாஹா, தேங்காப்பட்டணம்.




