கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்களால் அச்சம்
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: வெற்றிவேலன்
கோவை கணபதி பாலமுருகன் நகர் செல்லும் வழியில் தெருநாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் இரவுப்பணி முடிந்து வாகனங்களில் செல்லும் ஊழியர்களை நாய்கள் துரத்திச் செல்கிறது. இதனால் அவர்கள் வாகனங்களில் இருந்து தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அங்குள்ள ஒத்தைபுளியமரம் பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நாய்கள் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குளை எரியச் செய்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




