கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரான பஸ் வசதி தேவை
தாழக்குடி, நாகர்கோவில்
தெரிவித்தவர்: வேலன்
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து தாழக்குடி மற்றும் தாழக்குடி வழியாக ஆரல்வாய்மொழி வரை அரசு மகளிர் இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மூலம் அந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பஸ்கள் குறித்த நேரத்திற்கு முறையாக இயக்கப்படாமல் முன்னதாகவே செல்கின்றன. இதனால் அந்த பஸ்சிற்காக தயாராக வரும் மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரிக்கு செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் பஸ்களை சரியான நேரத்திற்கு இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலன், தாழக்குடி.




