கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
சீதப்பால், நாகர்கோவில்
தெரிவித்தவர்: கார்த்திகேயன்
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து பூதப்பாண்டி, தோவாவளை, ஆரல்வாய்மொழி ஆகிய ஊர்களுக்கு செல்லும் 4, ,4 ஏ, 4 பி, 4 சி, 4 டி, 4 இ உள்ளிட்ட அனைத்து அரசு பஸ்களும் மணியடிச்சான்கோவில், ஒழுகினசேரி, வடசேரி, வெள்ளமடம், தோவாளை வழியாக செல்லும். தற்போது ஒழுகினசேரி பகுதியில் ரெயில்வே பாலம் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அரசு பஸ்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன. அதன்படி பஸ்கள் கோட்டார், செட்டிகுளம், கலெக்டர் அலுவலகம், வடசேரி வழியாக செல்கிறது. ஆனால் அந்த வழித்தடத்தில் செல்லும் பயணிகளை நடத்துடனர்கள் ஏற்றிச் செல்வதில்லை. எனவே, மாற்றுப்பாதையில் செல்லும் பஸ்களிலும் அந்த வழித்தடத்தில் இறங்க வேண்டிய பயணிகளை ஏற்றிச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திகேயன், சீதப்பால்.




