கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
கன்னியாகுமரி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராஜா
அஞ்சுகிராமம் பஸ்நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் அடிக்கடி கொண்டுவந்து நிறுத்தப்படுகின்றன. அவை பயணிகள் அமர்வதற்காக போடப்பட்டுள்ள இருக்கைகள் அருகில் நிறுத்தப்படுவதால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள், முதியோர்கள், பெண்கள், மாணவர்கள் அமர முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பஸ்கள் வருவதும், செல்வதும் சரியாக தெரிவதில்லை. இதனால், பயணிகள் பஸ் தவறவிடும் நிலை ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ் நிலையத்தில் பேரூராட்சி வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, கன்னியாகுமரி.





