கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரான பஸ்வசதி தேவை
அத்திக்கடை, நாகர்கோவில்
தெரிவித்தவர்: நேவிஸ்
காற்றாடித்தட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு வடசேரில் பஸ் நிலையத்தில் இருந்து இலந்தையடித்தட்டு பகுதிக்கு காலை 8.30 மணிக்கும், மாலை 4.10 மணிக்கும் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிக்ள பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட அரசை மீண்டு்ம் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நேவிஸ்,அத்திக்கடை.




