கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிறுத்தம் அமைக்கப்படுமா?
ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ஜாண்சி
நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி குமாரபுரம் வழியாக 15 ‘எல்’, 15 ‘டி’, 15 ‘பி’, 15 ‘சி’ ஆகிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சுபாஷ் நகர் பஸ்நிறுத்தத்திற்கு அடுத்து 2 கி.மீ. தூரத்திற்கு பஸ் நிறுத்தம் இல்லை. இந்த இடைப்பட்ட பகுதியில் ரெயில்வே மேம்பாலம், தொழிற்பேட்டை, காற்றாலை நிறுவனங்கள், குடியிருப்புகள், டி.வி.எஸ்.நகர் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இதனால் இடைப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அதிகாலையில் வேலைக்கு செல்லும்போதும், இரவு வீட்டுக்கு திரும்பும்போதும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி டி.வி.எஸ்.நகரில் பஸ் நிறுத்தம் அமைத்து செல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாண்சி, ஆரல்வாய்மொழி.




