கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்கப்படுமா?.
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -ராம்தாஸ்
பொற்றையடியில் இருந்து மயிலாடிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு நர்சரி கார்டன் அமைந்துள்ளது. இந்த நர்சரி கார்டன் அருகில் ஒரு பொக்லைன் எந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 2 ஆண்டுகளாக இந்த எந்திரம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அங்கு நிறுத்தப்பட்டுள்ள பொக்லைன் எந்திரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





