சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிழற்குடை அமைக்கப்படுமா?
அடையாறு, சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை அடையாறு சர்தார்பட்டேல் சாலையில் தொடர்ச்சியாக 2 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் எண் 49, 49-எப் ,78 மற்றும் 47 ,47-ஏ ,47-டி, போன்ற பஸ்கள் வந்து செல்கின்றன. நிழற்குடை இல்லாமல் செயல்படும் இந்த பஸ்நிறுத்தத்தால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் என அனைவரும் வெயிலும், மழையிலும் நின்று சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் எண்கள் குறித்த அறிவிப்பு பலகையும், நிழற்குடையும் உடனடியாக அமைக்க வேண்டும்.





